அனைவருக்கும் வணக்கம்!
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! நம் குறிச்சான் இனம் தொன்று தொட்டு தருமபுரி மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். மலைவாழ் மக்களான நமக்கு இதுவரை எந்த அரசாங்கமும் சரியான வாழ்வாதாரத்தை கொடுத்ததில்லை. குறிப்பாக ஜாதி சான்றிதல் கூட கொடுப்பது இல்லை. இதனால் படிக்கும் மாணவர்களும், படித்த இளைனர்களும் மிகவும் அவதிபடுகிறார்கள்.
இவை அனைத்திற்கும் தீர்வு காண வேண்டுமாயின் நாம் அனைவரும் இணைந்து நம்முடைய உரிமையை மீட்க போராடவேண்டும். அப்போதுதான் வரும் சந்ததியாவது சரியான வாழ்வாதாரத்தை பெற முடியும்.
இந்த வலைத்தளம் மேலும் வளர்ச்சி பெற உங்களின் அன்பயிம் ஆதரவயிம் எதிர் பார்க்கிறோம்.
நன்றி... வணக்கம்!
அன்புடன்
Kurichchan Association
0 comments:
Post a Comment